குமரி: திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக திமுகவை சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் புகாரில் கனல் கண்ணன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
குமரி: திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக திமுகவை சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் புகாரில் கனல் கண்ணன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.