திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனிடம் 2 மணி நேரம் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!!

குமரி: திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனிடம் 2 மணி நேரம் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் மதபோதகரின் நடன வீடியோவை வெளியிட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்து முன்னணி கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளராக உள்ள கனல் கண்ணனிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

பர்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்