உரத்தின் விலையை அதிகரிக்கக் கூடாதென மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு: மன்சுக் மாண்டவியா தகவல்..!!

டெல்லி: உரத்தின் விலையை அதிகரிக்கக் கூடாதென மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். உர மானியத்திற்காக ரூ.1.08 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது