டெல்லி: உரத்தின் விலையை அதிகரிக்கக் கூடாதென மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். உர மானியத்திற்காக ரூ.1.08 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.