ஓசூர் அருகே தாவரகரை கிராம பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் யானை உயிரிழப்பு!

ஓசூர்: ஓசூர் அருகே தாவரகரை கிராம பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் யானை உயிரிழந்துள்ளது. அதிமுக கவுன்சிலரிடம் வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக கவுன்சிலர் பால் நாராயணன் தோட்டத்தில் உள்ள மின்சார மோட்டாரில் பாதுகாப்பு இல்லாமல் ஒயர்கள் இருந்த நிலையில், அதை கடித்த யானை உயிரிழந்துள்ளது.

 

Related posts

மக்களவையில் இரண்டரை மணி நேரம் பேசினார் ராகுல் குற்றச்சாட்டுக்கு மோடி பதில்: மணிப்பூர், நீட் பிரச்னைகளை கிளப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்திய யூடியூபர் கைது

கூட்ட நெரிசலில் சிக்கி உ.பி.யில் 116 பேர் பரிதாப பலி: சாமியாரின் சொற்பொழிவை கேட்க வந்தபோது விபரீதம்