உடல் நலம் தேறி வரும் பெண் யானை!

கோவை: மருதமலையில் 3-வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது. கிரேன் உதவியுடன் நிற்க வைக்கப்பட்டு யானைக்கு சிகிச்சை அளித்து வருகிறது கால்நடை மருத்துவக் குழு. தண்ணீர், உணவுகளை யானை சீராக உட்கொள்வதாக அதிகாரிகள் தகவல் அளிக்கின்றனர்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்