பெண் கட்டட தொழிலாளி கொலை: கொத்தனார் கைது

சென்னை: சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் சாலையில் பெண் கட்டட தொழிலாளி சரண்யா (30) கொலை செய்யப்பட்டுள்ளார். சரண்யாவை கொன்றுவிட்டு தலைமறைவான திருவொற்றியூரை சேர்ந்த கொத்தனார் வேல்முருகன் (40) திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு