திருச்செந்தூர் கோயிலில் கடந்த அதிமுக ஆட்சியில்தான் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டது: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: திருச்செந்தூர் கோயிலில் கடந்த அதிமுக ஆட்சியில்தான் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

 

Related posts

பேப்பர் கிடங்கில் தீ விபத்து

கீழ்முதலம்பேடு ஊராட்சி அலுவலகத்தின் பழுதடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் அச்சம்

கோயில் மாடுகளை காப்பகத்திற்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்ப்பு