போராடி வென்றது சென்னையின் எப்சி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடரில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி அணியுடன் நேற்று மோதிய சென்னையின் எப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. அந்த அணியின் ஆகாஷ் சங்வான் (72’), அங்கித் முகர்ஜி (90+1’) அபாரமாக கோல் போட்டனர். நார்த்ஈஸ்ட் தரப்பில் மடத்தில் சுப்ரன் 49வது நிமிடத்தில் கோல் அடித்தார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு