பாசிச ஆட்சி நாளையுடன் முடிவுக்கு வரப்போகிறது: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: தேசத்தை வழிநடத்திக் கொண்டிருந்த பாசிச ஆட்சி நாளையுடன் முடிவுக்கு வரப்போகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 2004இல் வாஜ்பாய் ஆட்சி அமைப்பார்கள் என கருத்துக்கணிப்பு வந்தது; ஆனால் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. நாளை புதிய விடியல் ஏற்படும்; இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் என்று அவர் பேட்டியளித்தார்.

 

Related posts

சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து

நீட் தேர்வை எதிர்த்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை