முல்லை பெரியாறு அணையில் இருந்து ஒருபோக பாசனத்துக்கு நீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்!

கேரள: முல்லை பெரியாறு அணையில் இருந்து ஒருபோக பாசனத்துக்கு நீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

 

Related posts

சென்னை கிண்டியில் ரூ.30 கோடியில் சிறுவர் இயற்கை பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.51,600க்கு விற்பனை..!!

தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!