Latest செய்திகள் தமிழகம் விவசாய தோட்டத்திற்குள் வரும் காட்டு யானையால் விவசாயிகள் அச்சம்! FrancisJune 24, 2024, 12:16 pm022 views விருதுநகர்: வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் வரும் காட்டு யானையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.