விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து பணத்தை தராமல் ஏமாற்றிய இருவர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை சுற்றியுள்ள 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து பணத்தை தராமல் ஏமாற்றிய இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் தலைமறைவாக இருந்த ஜெய்கணேஷ் மற்றும் அவரது மனைவி சுதாவிடம் இருந்து கார், புல்லட் பைக் மற்றும் ரூ.2.50 லட்சம் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

அரசு வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு 3 மாதங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணை..!!

உ.பி.மாநிலம் ஹத்ராஸில் சத்சங் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு..!!

சென்னையில் வரும் ஜூலை 7-ம் தேதி மகளிருக்கான கார் பேரணி!