டெல்லி: டெல்லி – அம்பாலா எல்லையில் சம்பு என்ற இடத்தில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். கண்ணீர் புகைக்குண்டுகளையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முன்னேறுகின்றனர்.
டெல்லி: டெல்லி – அம்பாலா எல்லையில் சம்பு என்ற இடத்தில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். கண்ணீர் புகைக்குண்டுகளையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முன்னேறுகின்றனர்.