பிரதமராக பதவியேற்ற பின் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு கோப்பில் முதல் கையெழுத்திட்டார் பிரதமர் மோடி

டெல்லி: 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு கோப்பில் பிரதமர் மோடி முதல் கையெழுத்திட்டார். 9.2 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 20,000 கோடி தொகையை பிரதமர் மோடி விடுவித்தார்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு