விவசாயிகளுக்கு எதிரான குற்றத்தை மோடி அரசு உணரவில்லை: மல்லிகார்ஜூன கார்கே

டெல்லி: விவசாயிகளுக்கு எதிராக செய்த குற்றத்தை பாஜகவும், மோடி அரசும் உணரவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை மீண்டும் அமல்படுத்துவது பற்றி பேசப்படுகிறது. விவசாயிகளுக்கு எதிராக துப்பாக்கி, கண்ணீர் புகை பயன்படுத்தியதை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

Related posts

ஆப்பிள் ஐபோன், கூகுள் பிக்ஸல் போன்களுக்கான Display Assembly ஆலையை சென்னையில் அமைக்கிறது ஃபாக்ஸ்கான்!!

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக நடந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நிறைவு