கிருஷ்ணகிரியில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை தாக்கி விவசாயி சாம்பசிவம் (55) உயிரிழந்தார். யானை தாக்கி உயிரிழந்தவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டுள்ளார். தொடர்ந்து இதேபோன்று உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில் வனத்துறை முறையான எச்சரிக்கை அளிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.

 

Related posts

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்