விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது..!!

திருச்சி: தொட்டியம், கவரப்பட்டில் இலவச மின் இணைப்பில் 2 மோட்டார்களை இயக்கிய விவசாயிடம் லஞ்சம் பெற்ற அதிகாரி கைது செய்யப்பட்டார். விவசாயி தங்கராசு (45) மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.2000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி திருமாறன் கைதாகினார்.

Related posts

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இரவு 8.30 மணி வரை 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்