சென்னை: பிரபல நிறுவனத்தில் (பிலிப்ஸ் ஜிபிஎஸ் எல்.எல்.பி. ரூ.5 கோடி கையாடல் செய்த புகாரில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். நிறுவனத்தில் 2021ல் பணிக்கு சேர்ந்த அகஸ்டின் சிரில் என்பவர் வங்கிக் கணக்கை தவறாக பயன்படுத்தி பணம் கையாடப்பட்டுள்ளது. ஸ்பெயின், பெல்ஜியம் நாடுகளில் இருந்து பொய்யான தகவல்களை அளித்து ரூ.5 கோடியை கையாடல் செய்ததாக புகார் அளித்துள்ளனர்.