குடும்ப தகராறில் அண்ணனை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..!!

கும்பகோணம்: குடும்ப தகராறில் அண்ணன் புகழேந்திரனை கொன்ற தம்பி மூவேந்தனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019ல் சொத்து தகராறில் அண்ணன் புகழேந்திரனை கொலை செய்துள்ளார் தம்பி மூவேந்தன். வழக்கில் மூவேந்தனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜ கூட்டணியை தோற்கடித்து சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி: 14 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது, கியர் ஸ்டார்மர் புதிய பிரதமர் ஆனார்