பொய் தகவல்களை கூறி வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவத்துக்கழக முன்னாள் ஓட்டுனருக்கு ரூ.50 அபராதம்

சென்னை: பொய் தகவல்களை கூறி வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவத்துக்கழக முன்னாள் ஓட்டுனருக்கு ரூ.50 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 வாரங்களில் மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு நேரில் சென்று அபராதம் செலுத்த சீனிவாசனுக்கு நீதிபதி ஆணையிட்டுள்ளார். சன்றிதழில் தவறாக குறிப்பிடப்பட்ட பிறந்த நாளை மாற்ற வலியுறுத்துஇ சீனிவாசன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related posts

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நீட்டிப்பு!

நிதி நிறுவன மோசடி வழக்கு; தேவநாதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

ஓய்வுபெற்ற பெண் எஸ்ஐ மர்மமாக இறந்த வழக்கில் மதிமுக மாவட்ட செயலாளரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு