போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிப்பில் ஈடுபட்ட டபுள் டாக்குமென்ட் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது

சென்னை: போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிப்பில் ஈடுபட்ட டபுள் டாக்குமென்ட் கும்பலைச் சேர்ந்த பாபு, குருசாமி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த 88 வயது மூதாட்டி ஜோஸ்பினுக்கு சொந்தமான 3,544 சதுர அடி வீட்டு மனை அபகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்