போலி ஆவணம் தயாரிப்பு: சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் மீது வழக்குப்பதிவு..!!

சென்னை: சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் விஜயகுமார் மீது கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலியான ஆவணம் தயாரித்து கொடுத்த விவகாரத்தில் காவலர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை