சென்னை: சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் விஜயகுமார் மீது கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலியான ஆவணம் தயாரித்து கொடுத்த விவகாரத்தில் காவலர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் விஜயகுமார் மீது கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலியான ஆவணம் தயாரித்து கொடுத்த விவகாரத்தில் காவலர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.