அப்போது, காளிமுத்து (27) என்பவர், மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. அவருக்கு உதவியாக போலி செவிலியர் பாத்திமா (25) என்பவர் பணிபுரிந்தது தெரிந்தது. தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீரா அளித்த புகாரின் பேரில் ஆரம்பாக்கம் போலீசார் போலி மருத்துவர் காளிமுத்து மற்றும் பாத்திமா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.