போலி நகையை அடகு வைத்து ரூ.9 லட்சம் மோசடி!!

உதகை : 30 சவரன் போலி நகைகளை அடகு வைத்து ரூ.9 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். உதகை யூகோ வங்கியில் போலி நகைகளை அடகு வைத்த முகமது ஹபிஸ், நகை மதிப்பீட்டாளர்கள் சந்திரசேகரன், வினோத் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சிவசேனா எம்எல்ஏவின் மர்ம உறுப்பை வெட்டினால் ரூ.1 கோடி பரிசு: காங்., தலைவர் சர்ச்சை

கணவனை கடத்தி சித்ரவதை செய்து கொன்ற மனைவி? கள்ளக்காதல் விவகாரமா

10 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்தை, மகன் கைது