கள்ளக்குறிச்சி அருகே போலி மருத்துவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூரில் ஐடிஐ படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி மருத்துவர் சரவணனை கைதுசெய்த போலீசார், காலாவதியான மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

Related posts

சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து

நீட் தேர்வை எதிர்த்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை