உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் போலி மருத்துவர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் போலி மருத்துவர் அதிமன்னன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருந்துக்கடையுடன் இணைந்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த அதிமன்னன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்