Latest செய்திகள் தமிழகம் போலி ஆவணம் தயாரித்த வழக்கு: பாஜக மண்டல் தலைவர் கைது LavanyaJune 13, 2024, 12:20 pm0111 views சென்னை: சென்னையில் போலி ஆவணம் தயாரித்த வழக்கில் பாஜக மண்டல் தலைவர் கைது செய்யப்பட்டார். வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாஜக மண்டல் தலைவர் மருதுபாண்டியை கைது செய்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.