போலி ஆவணம் தயாரித்த வழக்கு: பாஜக மண்டல் தலைவர் கைது

சென்னை: சென்னையில் போலி ஆவணம் தயாரித்த வழக்கில் பாஜக மண்டல் தலைவர் கைது செய்யப்பட்டார். வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாஜக மண்டல் தலைவர் மருதுபாண்டியை கைது செய்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு