நியாயவிலை கடைகளில் அரிசி தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி

சென்னை: அரிசி விலை உயர்வால் நியாயவிலை கடைகளில் அரிசி தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். நியாயவிலை கடைகளில் அரிசி தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் பெரிய கருப்பன் சென்னையில் பேட்டியளித்தார்.

 

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை