சென்னை: நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து பொருட்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா ஒரு ரேஷன் கடையை தேர்வு செய்து தொடங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக சேலத்தில் ஒரு ரேஷன் கடையில் தற்போது ரேஷன் பொருட்கள் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.