F4 கார் பந்தய பாதுகாப்பு ஏற்பாடு: அறிக்கை தர ஆணை

சென்னை: ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து சீராக இருக்க வேண்டும்; மக்களுக்கு இடையூறு இருக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. ஃபார்முலா-4 கார் பந்தயத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தப்படாது; போக்குவரத்து மாற்றப்படும். மருத்துவமனை செல்வோருக்கு எந்த இடையூறும் இருக்காது தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு