சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர்கள் மீதான வழக்கை ரத்துசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர் உள்பட 3 பேரும் சம்மனுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷிடம் தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.