திண்டுக்கலில் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.15,000 லஞ்சம் வாங்கும்போது நில அளவையர் கைது செய்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு தாலுகா அலுவலகத்தில் ரூ.15,000 லஞ்சம் வாங்கும்போது நில அளவை பிரிவு சர்வேயர் பாக்கியராஜ் கைது செய்யப்பட்டார்.

Related posts

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி

ராசிபுரம் அருகே பேருந்தில் இருந்து சாலையில் தூக்கிவீசப்பட்ட பெண்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு காவல்துறை விசாரணை

“நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்வரிடம் பயனாளி பதில்!!