வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

புதுடெல்லி: வௌியுறவு அமைச்சகத்தின் புதிய செய்தி தொடர்பாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று பதவி ஏற்றார். 1998 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ரவீந்தர் ஜெய்ஸ்வால், நியூயார்க்கில் இந்திய தூதரக ஜெனரலாக பணியாற்றி உள்ளார். கியூபா, தென்னாப்பிரிக்கா, போர்ச்சுக்கல் மற்றும் நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைகளிலும் பணிபுரிந்துள்ளார். மேலும் மேற்கு ஐரோப்பில் உள்ள நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவுகளை கவனிக்கும் இணைசெயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி