எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பெண் பலி

தாம்பரம்: புதுபெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெனி (எ) மேரி (45). இவர் நேற்று முன்தினம் இரவு தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் தண்டவாளத்தை கடந்தபோது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்தார்.

தகவலறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை