சோலாப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, அவர்கள் மயக்க டீ கொடுத்துள்ளனர். அதை குடித்ததும் இருவரும் மயக்கம் அடைந்ததும் 5 பவுன் நகைகளை திருடி கொண்டு 3 பேரும் தப்பிவிட்டனர். 15 மணி நேரத்திற்கு பிறகு லேசாக மயக்கம் தெளிந்த தமிழ்ச்செல்வி, நேற்று மாலை அரக்கோணம் வந்ததும் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் இருவரையும் மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.