கல்குவாரியில் பாறைகளை உடைக்கும்போது வெடி விபத்து!

கன்னியாகுமரி: சித்திரங்கோடு அருகே கல்குவாரியில் பாறைகளை உடைக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 3 தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Related posts

பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்கலாம்

சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்