இதுகுறித்து கிடைத்த தகவலின் பெயரில் சேர்ந்தமரம் போலீசார் கோவிலாண்டனூர் காட்டுப் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து திவாகரை கைது செய்தனர்.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பெயரில் சேர்ந்தமரம் போலீசார் கோவிலாண்டனூர் காட்டுப் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து திவாகரை கைது செய்தனர்.