காலாவதியான பிஸ்கட் பறிமுதல்: அதிகாரிகள் விசாரணை

ஈரோடு: ஆவின் நிறுவனத்தில் இருந்து விற்பனைக்காக அனுப்பப்பட்ட காலாவதியான பிஸ்கட் பறிமுதல் செய்யப்பட்டது. காலாவதியான பிஸ்கட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்தோட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் ஆவின் கடைகளுக்கு கடந்த 27-ல் அனுப்பப்பட்ட பிஸ்கட் காலாவதியானது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

Related posts

அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும்: கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு

உத்தரபிரதேச மாநில தோல்விக்கு மோடி, யோகியை குறை சொல்லாதீங்க!: அகங்காரம் கூடாது என மாஜி முதல்வர் அறிவுரை

மதுபான மாபியா செய்தி வெளியிட்ட டிவி சேனல் நிருபர் மர்ம மரணம்?: பிரியங்கா காந்தி கண்டனம்