நிதானத்தை கடைபிடியுங்கள்: மம்தா வேண்டுகோள்

கொல்கத்தா: வங்கதேச கலவரம் தொடர்பாக மேற்குவங்க மக்கள் நிதானத்தை கடைபிடிக்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் .விடுத்துள்ளார். யாரும் எந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. இந்த விவகாரம் இரு நாடுகளை உள்ளடக்கியது, ஒன்றிய அரசின் அறிவுறுத்தல்களின்படி செயல்படுவோம் என்றும் கூறினார்.

Related posts

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது