உதகை அருகே 34 பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு!

நீலகிரி: உதகை அருகே 34 பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சாம்ராஜ் அரசு உதவிபெறும் பள்ளியில் மார்ச் 27-ல் நடந்த கணித தேர்வுக்கு ஆசிரியர்கள் உதவியதாக புகார் எழுந்துள்ளது. குற்றச்சாட்டு தொடர்பாக சாம்ராஜ் பள்ளியில் கணித தேர்வு எழுதிய 34 மாணவர்களின் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது