Latest செய்திகள் தமிழகம் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்கு ஆசிரியர் திட்டியதால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை SureshJanuary 4, 2024, 12:28 pm0161 views திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நேதாஜி நகர் பகுதியில் அரையாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்கு ஆசிரியர் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.