பாஜ தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் பிறரின் கவனத்தை ஈர்க்க சாலையில் விளையாடும் சிறுவர்கள் செய்யும் செயலை போல் உள்ளது. அதனை நாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும். நாம் திராவிட மாடலில் தமிழகத்திற்கான வளர்ச்சி, ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி மற்றும் உலக அளவிலான வளர்ச்சி குறித்து சிந்தித்து செயலாற்றி கொண்டிருக்கும் வேளையில் அண்ணாமலையின் அர்த்தமற்ற உளறல்களை ஒரு பொருட்டாகவே நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.