ஏர்வாடியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொஹரம் சந்தனக்கூடு ஊர்வலம்

நெல்லை: ஏர்வாடியில் இஸ்லாமியர்களில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உயர் நீதிமன்ற உத்தரவின்படி இன்று மொஹரம் சந்தனக்கூடு ஊர்வலம் நடக்க உள்ளது. மாவட்ட எஸ்.பி. தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்