ஈரோட்டில் பிவிசி பைப் மொத்த விற்பனை நிலையத்தில் தீ விபத்து..!!

ஈரோடு: ஈரோட்டில் பிவிசி பைப் மொத்த விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொழுந்து விட்டு எரிவதால் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

Related posts

தாம்பரம்-கோவை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்..!!

தமிழ்த்திரையுலகிற்கு மொத்தம் 6 தேசிய விருதுகள்..!!

தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவித்தது தெற்கு ரயில்வே