ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடையில் தீ விபத்து

ஈரோடு: வீரப்பம்பாளையம் பகுதியில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உதயகுமாரின் 2 கடைகள், ஜெயபிரகாந்த் என்பவரின் பர்னிச்சர் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையத்தில் தீ பரவியது. பர்னிச்சர் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது