ஈரோடு, சேலம், கரூர் பரமத்தியில் 103 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

சென்னை: ஈரோடு, சேலம், கரூர் பரமத்தியில் 103 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து வருகின்றனர். தருமபுரி, நாமக்கல்லில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை