ஈரோட்டில் மேலும் 2 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த பூனாட்சி பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிபின் குமார்(19), பரனித்தர்(19) ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Related posts

பிரதமர் மோடியின் முதலாளித்துவ கொள்கைகளின் சக்கரவியூகத்தை ஹரியானா மக்கள் உடைப்பார்கள்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து

பாஸ்போர்ட் சேவை இணையதளம் 4 நாட்கள் இயங்காது..!!

வருங்காலங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை “குறவன் குறத்தி ஆட்டம்” என அழைக்கக் கூடாது