ஈரோட்டில் தனியார் கல்லூரி பேருந்தில் சிக்கி மாணவி பரிதாப பலி..!!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் கல்லூரி பேருந்தில் சிக்கி மாணவி சுவர்ணா உயிரிழந்தார். வெள்ளாளபாளையம் பிரிவு அருகே பைக்கில் சென்றபோது பின்னால் வந்த கல்லூரி வாகனம் மோதி விபத்து நேரிட்டது. விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த மாணவி சுவர்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்