ஈரோட்டில் வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த இரு இளைஞர்கள் கைது

ஈரோடு: ஈரோட்டில் வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தமிழரசன், ரஞ்சித்குமார் ஆகியோரிடம் இருந்து . 46 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Related posts

நிச்சயம் வேண்டும் லட்சியம்!

கரும்புச் சக்கையில் பயோ பொருட்கள் தயாரித்து அசத்தும் இளைஞர்!

தாக்குதல் புகாரில் மதுரை துணை மேயர் மீது வழக்கு