10க்கும் மேற்பட்ட ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தை!!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அருகே 10க்கும் மேற்பட்ட ஆடுகளை சிறுத்தை அடித்துக் கொன்றதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.பேடர்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவரின் ஆடுகளை சிறுத்தை கொன்றதால் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும்

மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் பிரதான குடிநீர் குழாய் திடீர் உடைப்பு

மாஞ்சோலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை